புதுமடம்ஆன்லைன்நெட்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள் நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். குர்ஆனை(३.132 ) PUDUMADAMONLINENET@yahoo.CO M
படிப்பதற்கு நன்றி
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
மதவெறி மற்றும் ஊர்வெறியை மும்பை
மதவெறி மற்றும் ஊர்வெறியை மும்பை
மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு, நாட்டைத் துண்டாடி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த இந்திய நாட்டில் இரத்த ஆறு ஓட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிர்களையும், உடைமைகளையும் இழக்கக் காரணமாக இருந்தவர் மதவெறி பிடித்த சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே. இவர் கடந்த 17.11.12
மறுக்கும் PIWA (PFI) இமாம்?????
ஏக இறைவனின் திருப்பெயரால்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தை முடக்கி தங்களது
போலித்தனமான இயக்கத்தில் ஆள் சேர்க்கின்றனர் சில கயமிகள்.. அதிலும்
குறிப்பாக சகோதரர் PJ யே ஏதேனும் சொல்லியாவது அவர் சொல்லும் குர்ஆன்
ஹதீஸ்க்கு முற்றுகட்டை போட வேண்டும் நினைக்கின்றனர. ஆனால் அல்லாஹ்வின்
அருளால் ஏதும் ஆதாரப்பூர்வமாக நிறுபிக்க முடியவில்லை...
இதன் தொடர்ச்சியாக புதுமடத்தில் ஒரு சம்பவம்...
(இது யாரையும் விமர்சிக்கும் நோக்கமல்ல இயக்கம் என்ற பேரில்
ஏக இறைவனின் திருப்பெயரால்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தை முடக்கி தங்களது
போலித்தனமான இயக்கத்தில் ஆள் சேர்க்கின்றனர் சில கயமிகள்.. அதிலும்
குறிப்பாக சகோதரர் PJ யே ஏதேனும் சொல்லியாவது அவர் சொல்லும் குர்ஆன்
ஹதீஸ்க்கு முற்றுகட்டை போட வேண்டும் நினைக்கின்றனர. ஆனால் அல்லாஹ்வின்
அருளால் ஏதும் ஆதாரப்பூர்வமாக நிறுபிக்க முடியவில்லை...
இதன் தொடர்ச்சியாக புதுமடத்தில் ஒரு சம்பவம்...
(இது யாரையும் விமர்சிக்கும் நோக்கமல்ல இயக்கம் என்ற பேரில்
PIWA (TMMK, PFI) மறுமையில் வென்றிடுவோம் !!!
ஏக இறைவனின் திருப்பெயரால்.....
அன்பார்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
இன்றைய காலகட்டங்களில் பல அமைப்புகள் தோன்றி இஸ்லாத்திற்கு சம்மந்தம்
இல்லாத பல கொள்கைகளை, கருத்துகளை சொல்லி வருகிறது. இதில் அதிகமதிகம்
பாதிக்கப்படுவது இளைஞர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன்
தொடர்ச்சியாக உள்ள ஒரு உள்ளூர் அமைப்புதான் PIWA . இவர்கள் எடுத்துவைத்த
முதல் படி சமுதாயம் (புதுமடம்) ஒன்றுசேர்க்கப்பட வேண்டும், ஊருக்காக
நல்லது செய்ய வேண்டும்...
அன்பார்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
இன்றைய காலகட்டங்களில் பல அமைப்புகள் தோன்றி இஸ்லாத்திற்கு சம்மந்தம்
இல்லாத பல கொள்கைகளை, கருத்துகளை சொல்லி வருகிறது. இதில் அதிகமதிகம்
பாதிக்கப்படுவது இளைஞர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன்
தொடர்ச்சியாக உள்ள ஒரு உள்ளூர் அமைப்புதான் PIWA . இவர்கள் எடுத்துவைத்த
முதல் படி சமுதாயம் (புதுமடம்) ஒன்றுசேர்க்கப்பட வேண்டும், ஊருக்காக
நல்லது செய்ய வேண்டும்...
இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்............??? கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.
“ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2157
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2157
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் .....!!! ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
ரமளான் மாதத்தின் சிறப்புகள் ........! அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்
“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898)
முஸ்லிம் (1956)
“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்
“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898)
முஸ்லிம் (1956)
“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்
(புகழனைத்தும் அல்லாஹுவுக்கே....!) அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)..
19.06.2011 (நேற்று ) அஸர் தொழுகைக்கு பிறகு புதுமடம் மர்கஸ்ஸில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணம் புதுமடத்தில் இதுவரை நடை பெறாத அளவில் மிகவும் எளிமையாகவும் ,மற்ற திருமணத்தில் நடக்கும் அலங்காரம் , வீண்விரையம் , குதிரை சவாரி, ஊர்வலம் .. போன்ற அனாச்சாரங்கள் இல்லாமல் நடைபெற்றது.
(புகழனைத்தும் அல்லாஹுவுக்கே....!)
19.06.2011 (நேற்று ) அஸர் தொழுகைக்கு பிறகு புதுமடம் மர்கஸ்ஸில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணம் புதுமடத்தில் இதுவரை நடை பெறாத அளவில் மிகவும் எளிமையாகவும் ,மற்ற திருமணத்தில் நடக்கும் அலங்காரம் , வீண்விரையம் , குதிரை சவாரி, ஊர்வலம் .. போன்ற அனாச்சாரங்கள் இல்லாமல் நடைபெற்றது.
(புகழனைத்தும் அல்லாஹுவுக்கே....!)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் .
pudumadamonlinenet@yahoo.com